செவ்வாய், 22 மார்ச், 2016

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்


 
 
 
கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 08-03-2016தொடக்கம்08-04-2016 
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்
 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்போட்டியின் நெறிமுறைகள்.

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 
 
 
போட்டிக்கான நடுவர்கள்
 
1.கவிஞர்.ரமணி(ஐயா)-இந்தியா
2.கவிஞர்..பச்சைப்பாலன்-மலேசியா
3.அறிஞர்.யாழ்பாவாணன்-இலங்கை
4.வலைச்சித்தர்.தனபாலன்-இந்தியா

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் 
பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் 
இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் மிக விரைவில் வந்தடையும் வெளியூர் சென்றதனால் தாமதமாகிவிட்டது... உறவுகளே. 
 
கவிதைப்போட்டி குறித்த செய்தி மலேசியாவின் முன்மை பத்திரிக்கை மக்கள் ஓசையில் வந்த செய்தி -20-03-2016


-நன்றி-
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்
-கவிஞர்.த.ரூபன்-

13 கருத்துகள்:

  1. வணக்கம்
    உறவுகளே.

    ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களின் வலைத்தளத்தில் இந்த போட்டி குறித்து நிச்சயம் பகிருங்கள் எல்லோரும் எழுதட்டும் அரிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்.

    நன்றி
    ஊற்று நிருவாகம்

    பதிலளிநீக்கு
  2. போட்டியில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  5. அய்யா ,இந்தமுறை நானும் கலந்துகொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் இடையறா முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. ஊற்று நடத்தும் போட்டிக்கு ,பங்கு பெறுபவர்களின் கற்பனையும் ஊற்றாகப் பெருகட்டும் :)

    பதிலளிநீக்கு
  9. போட்டி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  10. அனைவரையும் போட்டி குறித்த தகவல்
    போய்ச்சேரும்படியாக பத்திரிக்கையிலும்
    வெளியிட்டுப்பது மனம் கவர்ந்தது

    தங்கள் ஒவ்வொரு அடுத்த கட்ட முயற்சியும்
    பெருமைப்படும்படியாகவும் அற்புதமாகவும் உள்ளது

    போட்டியும் தங்கள் தொடர் முயற்சியும்
    சிகரம் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. போட்டி சிறக்கவும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  12. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    போட்டி நடத்தும் ஊற்று வலையுலக சங்கத்திற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்