செவ்வாய், 11 மே, 2021

வைகாசி மாத ஊற்று சஞ்சிகைக்கு உங்கள் படைப்புக்களை அனுப்புக.

 



வணக்கம்

உறவுகளே.

ஊற்று சஞ்சிகை சில மாதங்கள் இணைய வழி சஞ்சிகையாக வலம் வந்து பல ஆளுமை மிக்க எழுத்தாளர்களின் படைப்புடன்.
இம்மாதம் அச்சு வடிவில் பல்சுவை இதழாக ஆளுமைமிக்க எழுத்தாளர்களின் படைப்புக்ளுடன் ஒவ்வொரு மாதமும் வெளிவரும்.
படைப்புக்கள் அனுப்பும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் தங்களின் படைப்புக்களை விரைந்து அனுப்பவும்.மின்னஞ்சல் வாயிலாக.

குறைந்த செலவில்.விளம்பரம் செய்யலாம்.(கலர்.வெள்ளை.)வர்ணங்களில்.

நன்றி.
ஊற்று சஞ்சிகை ஆசிரியர்
எழுத்தாளர்.கவிஞர்.த.ரூபன்