வணக்கம் வலையுலக உறவுகளே.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…
வாருங்கள்… வாருங்கள்…
ரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…
வாருங்கள்… வாருங்கள்…
வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…
சிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.02.2015
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல சிறுகதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் ,கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி-ramask614@gmail.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-