செவ்வாய், 28 ஜனவரி, 2014

இதயங்களை உடைக்கும் உள்ளங்கள்.

http://2008rupan.wordpress.com/2014/01/28/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99/#comment-1153

இதயங்களை உடைக்கும் உள்ளங்கள்.

என்ற கவிதையை முழுமையாக படிக்க தலைபின் மேல் சொடுக்கவும்

 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 



சனி, 25 ஜனவரி, 2014

உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது


 

நீ தலையில் சூடிய ஒற்றை –இதழ்
றோஜாப்பூ என்னுடைய காகித –அறையில்
பொக்கிஷமாக என்னும் –இருக்கிறது
உன்நினைவுகள் அப்போது அப்போது-வரும்போது.
அதை இரசித்துக் கொண்டே இருப்பேன்

 

 

 

உன் வீட்டில் .இருந்து –நீ
வெளியே செல்லும் போது –உன்
காலில் கட்டிய கொழுசின் மணி ஒன்று
உன்னை அறியாமல் நீ நடந்த பாதையில்
விழுந்து கிடந்தது உன்னிடம் –சொல்லாமல்
அந்த கொழுசின் மணி ஒன்றை –இன்னும்
என்டைய மணி பேசியில்-இருக்கிறது
உன்நினைவு. ஓடி வரும் போது.
அதை பார்தாலே என்மனதுக்கு மகிழ்ச்சிதானே

 

 

பூங்காவன(ச்) சோலையில்-நிதமான
குளிர்த் தென்றல் வீசும் போது.
நீ என்னை வருடியபோது- உன் தலை முடி
என் தங்க சங்கிலியில் சிக்கியது.
அந்த தலைமுடியும் உன் -ஞபகமாய்
என் பொங்கிஷங்களில் ஒன்றாய்
தங்க சங்கிலியாக-இருக்கிறது

 

 

நீ தொடர் வண்டியில் செல்லும் போது.
நானும் அந்த தொடர் வண்டியில் -சென்றேன்
அந்த வேலையிலே. உன் -தாவணியின்
ஒரு பகுதி தொடர் வண்டியின்
கண்ணடியில் சிக்கியது.
அதை நீ விட்டு விட்டுச் சென்றாய்.
எல்லாப் பயணிகளும் இறங்கிய பின்.
அவர்கள் யாரும் அறிய வண்ணம்
உன் ஞாபகமாய் அந்த தவணியின் துண்டு
இன்னும் என்மனசிலும் என் ஜீன்ஸ் பைக்கட்டிலும்
உன் ஞாபகமாய் இருக்கு தடி

 

 

நான் உன் வீட்டுக்கு உன் அண்ணாவை பார்க்க வந்தேன்
ஆனால் அண்ணாவை பார்க்க வரவில்லை.
உன்னைத்தான் பார்க்க வந்தேன்.
நீ எழுதும் மேசையில் உன்னுடைய
கருமேக கூந்தலுக்கு கவலனாய்-இருக்கும்
கருமேக வண்ணன் அவன்தான் உன் தலையில்
குத்தும் பின் (கிளிப்)அதில் இரண்டை
உன்னை அறியாமல். நான் திருடினேன்
அதுவும் என் பொக்கிஷமாய் உன் நினைவை
தினம் தினம் சொல்லுமடி.

 

 

என்னுடைய நாள் குறிப்பு டயரியில்-கூட
உனக்காக நான் எழுதிய
முத்து மணியான கவிகள்- எல்லாம்
உன்னை பார்தபோது- நான் உனக்கு
காதலர் நாள் பரிசாக தந்தேன்
அதை நீ இன்மனதுடன் எடுத்துக்- கொண்டாய்
அப்போதே நான் நினைத்தேன்.
நீதான் எனக்கு உரியவள் என்று….

 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சனி, 18 ஜனவரி, 2014

நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்




நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்

 

என்ற கவிதையின் முழு விபரத்தை படிக்க தலைப்பில் சொடுக்கவும்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெள்ளி, 10 ஜனவரி, 2014

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்

 தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்   வாருங்கள் வாருங்கள்

மேலும் விபரங்களுக்கு தலைப்பில் சொடுக்கவும்

தைப்பொங்கலுக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியின் இறுதி தேதியை 10.01. 2014 என அறிவுறுத்தி இருந்தோம் பதிவர்கள் பலர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம்
வேண்டுமெனக் கோரியதாலும்நடுவர்கள் மற்றும் நிர்வாகஸ்தர்களின் ஒப்புதலின்படி
கட்டுரைப் போட்டிக்கான இறுதி தேதியை நீடிப்பு செய்துள்ளோம் பார்வையிட  எனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பதிவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திபோட்டிக்குரிய கட்டுரைகளை எழுதுங்கள் என்று  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-