வணக்கம்
வலையுலக உறவுகளே.
சித்திரை வருடப்பிறப்பை
முன்னிட்டு ரூபன் யாழ்பாவாணன் இணைந்துநடத்திய கவிதைப்போட்டி முடிவுகள் இதோ. எல்லாப்
போட்டியாளர்களும் தங்களின் படைப்புகளை மிக அருமையாக எழுதியுள்ளார்கள் . வெற்றி தோல்வி
என்று பாராமல் எழுத வேண்டும்மென்ற எண்ண உணர்வு
வளர்வதைப்பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். போட்டியில் பங்குபற்றிய படைப்பாளிகள் அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
இந்த காலத்தில்
எவ்வளவு வேலைப்பளுக்கு மத்தில் மிகவும் நேர்த்தியாக
முத்து மணிக்கவிகளை தெரிவு செய்த நடுவர்களான
கவிஞர் சிந்தனைச்
சிற்பி-திரு ரமணி ஐயா
கலாபூசணம் திரு
.வே.தங்கராசா ஐயா
வலைச்சித்தர்-திரு
பொ.தனபாலன் –அண்ணா
ஆகிய மூவருக்கும்
போட்டி நடத்துனறான ரூபன்&யாழ்பாவாணன் ஆகிய இருவரும் நன்றிய கூற கடமைப்பட்டுள்ளோம் அத்தோடு
போட்டி நடாத்த வேண்டும் என்ற உணர்வை விதைக்கும் எங்களின் நிருவாக குழுவுக்கும் எனது
நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு பல வகையில்
பல நல்வழி காட்டும் சகோதரி மூத்த எழுத்தளார் கவிஞர் என்று அழைக்கப்படும் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
தடாகம் மின்வலையை ஆசிரியரும் அவரே அவர்களுக்கும் போட்டி நடத்துனறான ரூபன்&யாழ்பாவாணன்
ஆகிய இருவரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்
ஆறுதல் பரிசு பெற்றவர்கள்
அ.இனியா
டி.என் .முரளிதரன்
R..ராஜா
மணவை ஜேம்ஸ்.
G.ரவி
எஸ். பழனிச்சாமி
வாரதி
காலம் தாழ்த்தாமல் வெற்றி பெற்றி போட்டியார்களுக்கு தபால் வழி பரிசு வழங்க உள்ளதாள் தாங்களின் சரியான முகவரியை rupanvani@yahoo.com
என்ற முகவரிக்கு அனுப்புமாறு தயாவக வேண்டிக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற கவிதைகள் மிக விரைவாக யாழ்பாவாணன் வலைப்பூவில் PDFவடிவில் தரவேற்றப்படும் என்பதை நான் அறியத் தருகிறேன்.
மீண்டும் அடுத்த போட்டியில் சந்திக்கலாம் விரைவில்
இந்தியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகையான இனிய நந்தவனம் என்ற இதழில் எனது நேர்காணல்.
இந்தியா.மலேசியா.சிங்கப்பூர். ஐரோப்பா நாடுகளில் வெற்றிநடைபோடும் பத்திரிகை..இது இனிய நந்தவனம் பத்திரிகைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகையான இனிய நந்தவனம் என்ற இதழில் எனது நேர்காணல்.
இந்தியா.மலேசியா.சிங்கப்பூர். ஐரோப்பா நாடுகளில் வெற்றிநடைபோடும் பத்திரிகை..இது இனிய நந்தவனம் பத்திரிகைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-