வியாழன், 15 அக்டோபர், 2015

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெரும் கவிதைப் போட்டி-2015



 






















ற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் 
போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள்


கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-31-10-2015
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் போட்டியின் நெறிமுறைகள்



1.கொடுக்கப்பட்டுள்ள நாணயத்தை தோ்வு செய்து அதற்கான 15வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)



2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com
நடுவர்கள்
1.கவிஞர்-ரமணி ஐயா -இந்தியா
2.வலைச்சித்தர்.திரு.தனபாலன்- இந்தியா
3.திரு.யாழ்பாவாணன்-இலங்கை.
4.கவிஞர் .ரூபன்-மலேசியா

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக 
அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு 
தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய 

-நன்றி-
-அன்புடன்-
 -ரூபன்-

20 கருத்துகள்:

  1. கவிஞர்களுக்கு தொடர்ந்து
    நல் வாய்ப்பை ஏற்ப்டுத்திக் கொடுக்கும்
    கவிஞர் ரூபன் அவர்களுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரூபன் ...!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்
    மிக்க நன்றி தங்களுக்கும்

    பதிலளிநீக்கு
  4. நல்ல முயற்சி ரூபன். உங்களுக்கும், கலந்து கொள்ளும் அத்தனை கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கவிதை படைப்புகள் வந்து சேரட்டும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  6. நல்ல முயற்சி
    நற்பணி சிறக்க வாழ்த்துகள்
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. தங்களின் அயராத முயற்சி கண்டு தலை வணங்குகின்றேன்!
    கவிஞர்கள் வளர அவர்களை முன்னுக்குக் கொண்டுவரத்
    தாங்கள் செய்யும் பணிகள் போற்றற்குரியது!

    மட்டில்லா மகிழ்ச்சி சகோதரரே!
    ”ஊற்று” என அருமையாகப் பெயரிட்டுள்ளீர்கள் வலைத்தளத்திற்கு!
    ஊற்றில் சுரக்கும் சிந்தனைகள், படைப்புகள் உயர்வாக அமையட்டும்!
    உளமார வாழ்த்துகிறேன்!

    த ம +1

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள்! கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் தமிழ் காதல் ,என்னை அசத்துகிறது :)

    பதிலளிநீக்கு
  11. கவிஞர்கள் தயாராகுங்கள்!வாய்ப்பு காத்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. தங்களின்பணி சிறக்கவாழ்த்துக்கள்சகோ.

    பதிலளிநீக்கு
  13. போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! ரூபன் தம்பி தங்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. போட்டி சிறக்க வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  15. இந்த நாணயத்தாள்களோடு உணர்வுபூர்வமாய்ப் பின்னப்பட்டவர்களால் நல்ல கவிப்படைப்புகளைத் தரவியலும். கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. போட்டி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது சகோ.

    பதிலளிநீக்கு
  18. அனுப்பி வைத்தாயிற்று. நன்பர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கவிதை படைக்கலாமே....

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்