வியாழன், 23 ஏப்ரல், 2015

உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015



 
ரூபன்யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்வாருங்கள்வாருங்கள்
 கவிதை எழுத வேண்டிய தலைப்பு-
இணையத் தமிழே இனி...

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-15-05-2015

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்

 

போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து அதற்கான 15-25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)


2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்

3போட்டிக்கான கவிதையை  தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.இறுதி நாள்-15-05-2015
5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.
8.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல்  தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்
9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்
  கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD)   பயிலாக அனுப்பலாம்
10.போட்டிக்கான கவிதை  அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :  ramask614@gmail.com  
நடுவர்கள்
1.திரு கவிஞர்-ரமணி ஐயா                   -இந்தியா
2.கலாபூசணம்-வே.தங்கராசா ஐயா   -இலங்கை
3.வலைச்சித்தர்.திரு.தனபாலன்-          இந்தியா
நிருவாகக்குழு
1.திரு.கில்லர்ஜி-                                      அபுதாபி
2.திரு.பாண்டியன்-                                   இந்தியா
3.திரு.இராஜமுகுந்தன்-                          கனடா
4.திருமதி-.இனியா-                               கனடா
5.திரு.கா.யாழ்பாவணன்-                      இலங்கை
6.திரு..ஜீவராஜ்-                                         இலங்கை
7.திரு.கவியாழி.கண்ணதாசன்-             இந்தியா
6.திரு..ரூபன்-                                             மலேசியா.
7. கல்குடா றியாஸ் முஹமட் -               கட்டார்
 
முதல் பரிசு,
பணப்பரிசு-25 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு,
பணப்பரிசு-20 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு
பணப்பரிசு-15 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
(சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) ஏழு ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும்  அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர்
சம்மந்தமான சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- rupanvani@yahoo.com
 குறிப்பு-
2015ம் ஆண்டு தைப்பொங்கலைமுன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தங்களுக்கான பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்ததா என்ற தகவலை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.....இந்த மின்னஞ்ல் வழி .
rupanvani@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 
 
 
 

 

28 கருத்துகள்:

  1. நிர்வாககுழு உருப்பினர் என்ற முறையில் போட்டியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்.

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. சிறக்கட்டும் சிறப்புத் தமிழ் பணி
    அனைத்து நிர்வாக அன்பர்களுக்கும்
    நெஞ்சார்ந்த தமிழ் நெறி வாழ்த்துகள்!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. சிறக்கட்டும் சிறப்புத் தமிழ் பணி
    அனைத்து நிர்வாக அன்பர்களுக்கும்
    நெஞ்சார்ந்த தமிழ் நெறி வாழ்த்துகள்!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  4. அருமையான தலைப்பு
    பணப்பரிசு - இனி
    தயக்கமென்ன?
    போட்டியில் பங்கெடுக்க
    முன்வாருங்கள்!

    குறிப்பு: பணப்பரிசு என்றால் போட்டியில் பங்கெடுப்போம் என்றவர்கள் முன்கூட்டியே உங்கள் பதிவை அனுப்பி வையுங்கள்! அமெரிக்க டொலர்களை அள்ளிச் செல்லலாம் அல்லவா?

    வேண்டுதல்: உங்கள் நண்பர்களுக்கும் சொல்லி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணப்பரிசு என்றால் பங்கேற்போம் என்று யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். பணபரிசு இருந்தால் அது மற்றவர்களை உற்சாக படுத்தும் என்று தான் நான் கூறினேன்.
      நிறைய பேர் போட்டியிட்டு போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. போட்டிகள் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  6. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. பெரிய முயற்சி எடுத்தள்ளீர்கள். தங்களின் இந்தப் பணி சிறப்புற அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. போட்டி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. கவிதை போட்டி சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. போட்டியில் கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உங்களின் அருமையான முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே.

    தங்களின் தமிழ் வளர்க்கும் தலையாய பணிக்கு தலை வணங்குகிறேன்.
    கவிதைப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
    தங்களின் முயற்சிகள்அனைத்தும் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன்.
    பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. தங்களின் தமிழ்ப்பணிக்கும் போட்டியில் கலந்து கொள்வோர்க்கும் வாழ்த்துகள் ரூபன்.

    த ம 8

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள். கலந்து கொள்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  16. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... .!

    பதிலளிநீக்கு
  17. நல்லதோர் முயற்சி ... போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  18. ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் இருவரிடம் உள்ள ஆர்வம் வியக்க வைக்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. போட்டிகள் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!
    நிறுவாகக் குழுவில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்...

    பதிலளிநீக்கு
  20. கவிதைப் போட்டி சிறப்புற வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  21. நல்லதோர் முயற்சி,கவிதைபோட்டி சிறக்க வாழ்த்துக்கள்--சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  22. தங்கள் நல்முயற்சிக்கு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்