9-08-2015 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு மக்கள் ஓசை பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்.. இதோ பார்வைக்கு.
புன்னகை வதனத்தில் பூப்போல மின்னும்
பாவையே நீ பார்க்கும் மாயம் என்ன!!
மலர்ந்த
புதுவெள்ளம் நீ மாயமானதேன்.
முப்பகலாய்
நானிருந்து.மும் முறையும்
வற்றாத
உப்பூ நீர் உன் வதனமெல்லாம்
ஒற்றனமாய்
ஒற்றுதடி உன் முகத்தில்.
பாசத்தின்
சோதியாய் பிரகாசிக்கும் ஒளியே!
பாவிநான்
பிரிந்து பரதேசி அலைகிறேன்.
சோகங்களும்
இறங்கிடுமே சுமையாக.
அல்லும்பகலும்
விழித்திருக்கேன் அன்புக்கு.
இமைகளை
மூடி இருக்கிறேன் சிலநேரம்.
வழியோரம்
உன் உதடுகளால்
புன்னகை குவியல் ஒற்றிடுவாய்!...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-