நான்
துள்ளி விளையாடிய காலங்கள்
நிரந்தரமாய் மௌனித்த நேரம்
வீட்டுத் திண்ணையில் உறவுகள்
சூழ படுத்த படுக்கையில் கிடக்கிறேன்.
உணர்வுகள் அற்று.சடமாக.
நான்
உயிருடன் இருக்கும் போது
அழகிய
பெயர் சொல்லி கூப்பிடஉறவுகள்
நான் மரணித்த பின் சவம் என்ற
பெயரே எனக்கு வைத்து விடுகிறார்கள்.
நான்
வரைந்த ஓவியங்கள்
நான்
எழுதிய கவிதைகள்.
நான் செய்த கட்டில் கதிரைகள் எல்லாம்
நான் வேண்டி புதிய கார்
விட்டுவிட்டு தனியாக செல்கிறேன்.
நான் சம்பாரித்த பணம்
என்னை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாதாம்
ஏன் நான் மரணித்த சவம் என்பதால்.
மரணம் எனக்கு
மட்டுமல்
பூமியில் உயிராக
அவதரித்த
ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு.
மரணம் வருமென்று அறிந்தும்
இப்படித்தான் இருக்கிறான் மனிதன்.
புகழ் பணம் எல்லாம் சம்பாரித்தும்
இறுதியில் வருதில்லை.
மனிதனாக வாழும் காலத்தில்
நண்மையை செய்து வாழுங்கள்
உங்களை சொர்க்கத்தில் சேர்த்துவிடும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
27/12/2015 அன்று மலேசிய பத்திரிகை தமிழ் மலரில் வந்த கவிதை
நிரந்தரமாய் மௌனித்த நேரம்
வீட்டுத் திண்ணையில் உறவுகள்
சூழ படுத்த படுக்கையில் கிடக்கிறேன்.
உணர்வுகள் அற்று.சடமாக.
நான் மரணித்த பின் சவம் என்ற
பெயரே எனக்கு வைத்து விடுகிறார்கள்.
நான் செய்த கட்டில் கதிரைகள் எல்லாம்
நான் வேண்டி புதிய கார்
விட்டுவிட்டு தனியாக செல்கிறேன்.
அழகு
பார்த்து அழகு பாரத்து நான்
கட்டிய
வீடு நான் துள்ளி விளையாடிய
முற்றம்நான் சம்பாரித்த பணம்
என்னை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாதாம்
ஏன் நான் மரணித்த சவம் என்பதால்.
ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு.
மரணம் வருமென்று அறிந்தும்
இப்படித்தான் இருக்கிறான் மனிதன்.
புகழ் பணம் எல்லாம் சம்பாரித்தும்
இறுதியில் வருதில்லை.
மனிதனாக வாழும் காலத்தில்
நண்மையை செய்து வாழுங்கள்
உங்களை சொர்க்கத்தில் சேர்த்துவிடும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
27/12/2015 அன்று மலேசிய பத்திரிகை தமிழ் மலரில் வந்த கவிதை