கவிதைப் போட்டிகள்-2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைப் போட்டிகள்-2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மே, 2015

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி நிறைவடைய இன்னும் சில நாட்கள்.

வணக்கம்

உறவுகளே.

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கு கவிதை சமர்ப்பிக்க வேண்டிய
இறுதி நாள்-15-05-2015  அன்று  முடிவடைகிறது . படைப்புக்கள் அனுப்பாத உறவுகள் மிக விரைவாக அனுப்புமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்.

போட்டி சம்மந்தமான முழுவிபரம் பார்வையிட கிழே சொடுக்கவும்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வல்வையூரானின்
"நீங்க எழுதுற பாட்டு "
மாபெரும்உலகம் தழுவிய  பாடல் ஆசிரியர் போட்டி -2015 
 

இந்த பாடல் ஆசிரியர்  போட்டி  அன்பு நண்பர் இராஜமுகுந்தன் நடத்துகின்றார்... தயவு செய்து நல்ல வாய்ப்பு இதை நழுவ விடாமால் நிச்சயம் பங்கு பற்றுங்கள்... பாடல் எழுதி அனுப்ப வேண்டிய இறுதி நாள்  20-05-2015 அன்று...

மேலும் விபரம் பார்வையிட..கீழே சொடுக்கவும்.
மாபெரும் உலகம் தழுவிய பாடல் ஆசிரியர் போட்டி 2015 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

வியாழன், 23 ஏப்ரல், 2015

உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015



 
ரூபன்யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்வாருங்கள்வாருங்கள்
 கவிதை எழுத வேண்டிய தலைப்பு-
இணையத் தமிழே இனி...

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-15-05-2015

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்

 

போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து அதற்கான 15-25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)


2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்

3போட்டிக்கான கவிதையை  தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.இறுதி நாள்-15-05-2015
5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.
8.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல்  தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்
9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்
  கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD)   பயிலாக அனுப்பலாம்
10.போட்டிக்கான கவிதை  அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :  ramask614@gmail.com  
நடுவர்கள்
1.திரு கவிஞர்-ரமணி ஐயா                   -இந்தியா
2.கலாபூசணம்-வே.தங்கராசா ஐயா   -இலங்கை
3.வலைச்சித்தர்.திரு.தனபாலன்-          இந்தியா
நிருவாகக்குழு
1.திரு.கில்லர்ஜி-                                      அபுதாபி
2.திரு.பாண்டியன்-                                   இந்தியா
3.திரு.இராஜமுகுந்தன்-                          கனடா
4.திருமதி-.இனியா-                               கனடா
5.திரு.கா.யாழ்பாவணன்-                      இலங்கை
6.திரு..ஜீவராஜ்-                                         இலங்கை
7.திரு.கவியாழி.கண்ணதாசன்-             இந்தியா
6.திரு..ரூபன்-                                             மலேசியா.
7. கல்குடா றியாஸ் முஹமட் -               கட்டார்
 
முதல் பரிசு,
பணப்பரிசு-25 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு,
பணப்பரிசு-20 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு
பணப்பரிசு-15 டாலர்.வெற்றிச்சான்றிதழ்
(சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) ஏழு ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும்  அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர்
சம்மந்தமான சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- rupanvani@yahoo.com
 குறிப்பு-
2015ம் ஆண்டு தைப்பொங்கலைமுன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தங்களுக்கான பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்ததா என்ற தகவலை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.....இந்த மின்னஞ்ல் வழி .
rupanvani@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 
 
 
 
 
 

 

திங்கள், 13 ஏப்ரல், 2015

உலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியப் போட்டி-2015





வணக்கம்
உறவுகளே...
 
மிகவிரைவில் காத்திருங்கள்............
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

புதன், 4 மார்ச், 2015

சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015

                         வணக்கம்வலையுலக உறவுகளே
 
ரூபன் &யாழ்பாவாணன்நடத்தியஉலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டியின் முடிவுகள்.-2015
                                  சிறப்புபரிசு பெற்றவர்கள்.
 
ஆறுதல் பரிசு பெற்றவர்கள்.
 
திரு.மெக்னேஷ்.விக்னேஸ்வரன்
திரு.மணவை ஜேம்ஸ்
திரு.பொ.முத்துக்குமார்
திரு.பி.பிரசாத்
திரு.புதுவை பிரபா
திருமதி.கவிமீனா.
திருமதி.தமிழ்முகில் பிரகாசம்
 
 
 
தைப்பொங்கலை முன்னிட்டு இணையத்தளத்தில் படைப்புக்களை படைத்துவரும் படைப்பாளிகளுக்கு என்னால் இயன்றஅளவு ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் உதித்ததன் விளைவாக ஒருமாதம் சிறுகதைப்போட்டி நடைபெற்றது அதன் இறுதி வடிவம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது….10 பேர் சிறந்த போட்டியாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது
 
குறிப்பாக சில நுணுக்கங்களை கையாண்டு நடுவர்கள் மிகத் திறமையாக தெரிவு செய்தார்கள் உதாரணமாக ஒரு தொலைக்காட்சில் பாட்டுப்போட்டி நிகழ்ச்சி போலதான் போட்டிக்கு வருகிற பாடகர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுகிறார்கள் நடுவர்களின் கட்டாயத் தீர்ப்பு ஒருவரை தெரிவுசெய்யவேண்டும்…அங்கும் சில நுணுக்கங்களை கையாண்டு நாடுவர்கள் தெரிவு செய்கிறார்கள்
அதைப் போல எல்லா படைப்பாளிகளும் மிக நன்றாக சிறுகதைஎழுதியுள்ளார்கள் அவர்களுக்கு முதல் நான் பாராட்டை தெரிவித்துகொள்கிறேன்.

நடுவராக கடமையாற்றியவர்கள்

திரு. ரமணி ஐயா.
திரு.திண்டுக்கல் .தனபாலன் (அண்ணா)
திரு.. புவேனேந்திரன்(அண்ணா)
இவர்கள் மூவரும் தங்களின் பணிச்சுமைக்கு மத்தியில் நடுவராக கடமைபுரிந்து மிக திறமையான போட்டியாளர்களை இனங்கண்டு என்னிடம் தந்தார்கள்... அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..இவர்களின் சேவை இந்த எழுத்துலகில் இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்.
அத்தோடு என்னுடன் நின்று போட்டியை நடத்தும் யாழ்பாவாணன் அண்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை உணர்வுகளை வழங்கி வரும் எமது நிருவாக குழுவுக்கு நன்றியை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இன்னும் பல போட்டிகள் நடாத்த எங்கள் குழுவின் ஆலோசனை எப்போதும் பக்க பலமாக இருக்கும்...

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு உரிய பரிசுகள்  தபால் வழி வந்தடையும் விரைவில்.
(சான்றிதழ் +பதக்கம்  +புத்தகம்)என்பவற்றில் தங்களின் பெயர்களை எழுத வேண்டியுள்ளதால் சரியான விபரத்தை கீழ்காணப்படும் அஞ்சலுக்கு அனுப்பவும்.
rupanvani@yahoo.com

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திக்கலாம்.....மிக விரைவில்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
 
 

சனி, 31 ஜனவரி, 2015

சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015




                                       வணக்கம் வலையுலக உறவுகளே.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது
ரூபன்யாழ்பாவாணன்  நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்
வாருங்கள்வாருங்கள்

வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்


 சிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.02.2015 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல சிறுகதைகள் வந்துள்ளதுஅதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் ,கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி-ramask614@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-