என் சிங்கார சிவப்பழகி-மாமன் வீட்டுக்கு
மாலையோடு சீர் வரிசையுடன் –செல்பவளே.
சேர்த்து வைத்த பொக்கிசமே.-செல்லமா
சேர்ந்து வாழ வைகலையே-செல்லமா.
நடையழகில் நான் மயங்கி-நாணமெல்லாம்
மெய் தவறவிட்டெனடி -செல்லமா.
சேர்த்து வைத்த அத்தனையும்-சில்லறையாய்
சிதறுதடி உன் புன்னகை வதனமடி .
கால் கொலுசு போட்டுக்கிட்டு.
தள தளவென்று நீ காத வெளி –நடக்கையில்.
பின்னருகே நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
பருத்திக் காட்டுக்குள் –பஞ்செடுக்க –போறவளே !
பரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
மூன்று நாளும் முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
உன் முழு முகமும் காணவில்லை.
மாலையோடு சீர் வரிசையுடன் –செல்பவளே.
சேர்த்து வைத்த பொக்கிசமே.-செல்லமா
சேர்ந்து வாழ வைகலையே-செல்லமா.
மெய் தவற
சேர்த்து வைத்த அத்தனையும்-சில்லறையாய்
கால் கொலுசு போட்டுக்கிட்டு.
தள தளவென்று நீ காத வெளி –நடக்கையில்.
பின்னருகே நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
பருத்திக் காட்டுக்குள் –
பரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
மூன்று நாளும் முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
உன் முழு முகமும் காணவில்லை.
-நன்றி-
-அன்புடன்-
-த.ரூபன்
நாட்டுப்புற பாடலாக அமைந்துள்ளது ரூபன் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குதொடருங்கள்
//
பதிலளிநீக்குபின்னருகே நான் வந்து பின்னலைத்தான்-இழுக்கையில்
முணுமுணுத்த உன் அலங்கல்-மெய்மறந்து போகு தடி
//
:-)
நாட்டுப்புறப் பாடல் அருமை. நன்றி
பதிலளிநீக்குபருத்தி எடுக்க போகலாம் போல![[ கவிதை அருமை சகோ!
பதிலளிநீக்குஅருமை ரசித்தேன் கவிஞரே...
பதிலளிநீக்குபருத்திக் காட்டுக்குள் –பஞ்செடுக்க –போறவளே!
பதிலளிநீக்குபரிதவித்து மூச்சடைத்து –போனாயே.
மூன்று நாளும் முன்னும் பின்னும் நான் இருந்தேன்.
உன் முழு முகமும் காணவில்லை. அருமை வரிகள் அண்ணா
பாடல் நன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎனது பதிவொன்று
ஒரு இனத்தின் சிந்தனை விருத்தியை எடுத்துக் கூறும் "வாழ வேண்டும்" கவிதையின் சிறப்பு ஆய்வு...!